இந்தியாவில் ஆக்ஸ்போர்டு தடுப்பூசியை 2 மற்றும் 3 ஆம் கட்டமாக மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்வதற்கான அனுமதியை வழங்க இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்புக்கு நிபுணர் குழு பரிந்துரை வழங்கியுள்ளது.
டெல்லி: கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு
காங்கோ நாட்டில் மது போதையில் ராணுவ வீரர் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் பொதுமக்கள் 12 பேர் உயிரிழந்தனர்.
கின்ஷாசா: மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசில் உள்நாட்டுப்போர் பல ஆண்டுகளாக நடைபெற்றுவருகிறது. சண்டையில் ஈடுபட்டுவரும் கிளர்ச்சியாளர்கள் குழுக்களை ஒடுக்கவும், பாதுகாப்புக்காகவும்
இந்தியாவில் ஆக்ஸ்போர்டு தடுப்பூசியை 2 மற்றும் 3 ஆம் கட்டமாக மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்வதற்கான அனுமதியை வழங்க இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்புக்கு நிபுணர் குழு பரிந்துரை வழங்கியுள்ளது.
டெல்லி: கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு
மாணவனாக இருக்கும்போது நூற்றுக்கணக்கான பயணிகளின் உயிரைக் காத்த கேரள வாலிபர் மரணமடைந்த பிறகும் 8 பேருக்கு வாழ்வளித்துள்ளார்.
மாணவனாக இருக்கும்போது நூற்றுக்கணக்கான பயணிகளின் உயிரைக் காத்த அனுஜித், தனது 27 வயதில் மரணமடைந்த பிறகும் 8 பேருக்கு வாழ்வளித்துள்ளார். 2010-ஆம்
ஐபிஎல் போட்டிகள் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில் பயிற்சி மேற்கொள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் அனைவரும் இம்மாத தொடக்கத்திலேயே ஐக்கிய அரபு அமீரகம் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: இந்தியாவில் மார்ச் – ஏப்ரல்
மகாராஷ்டிராவில் நேற்று ஒரே நாளில் 10 ஆயிரத்து 320 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மும்பை: இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. நாட்டிலேயே வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை மற்றும் பலி எண்ணிக்கையில் மகாராஷ்டிர மாநிலம்
ஐபிஎல் போட்டிகள் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில் பயிற்சி மேற்கொள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் அனைவரும் இம்மாத தொடக்கத்திலேயே ஐக்கிய அரபு அமீரகம் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: இந்தியாவில் மார்ச் – ஏப்ரல்