ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் புத்தாண்டு வாழ்த்து
இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் தற்போது சீனாவிலும் பரவத் தொடங்கியுள்ளது.
பீஜிங்: சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரசால் பெரும் பாதிப்பு ஏற்பட்டு வரும் நிலையில்
ஏமன் நாட்டின் ஏடன் விமான நிலையத்தில் நடந்த குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.
சனா: சவுதி ஆதரவுடன் புதிதாக அமைந்துள்ள ஏமன் அரசின் அமைச்சரவையில் இடம் பெற்றவர்கள் விமானம் அந்நாட்டின் ஏடன் விமான நிலையத்திற்கு நேற்று முன்தினம்
இ.பி.எப். என்னும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு 2019-20 நிதி ஆண்டில் 8.5 சதவீத வட்டி வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி: இ.பி.எப். என்னும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு 2019-20 நிதி ஆண்டில் 8.5 சதவீத வட்டி வழங்க
2020-ம் ஆண்டின் போற்றப்படும் நபர்களுக்கான பட்டியலில் அமெரிக்க அதிபர் டிரம்ப், முன்னாள் அதிபர் ஒபாமா மனைவி மிச்செல் ஒபாமா ஆகியோர் முதல் இடத்தைப் பிடித்துள்ளனர்.
வாஷிங்டன்: 2020ம் ஆண்டின் போற்றப்படும் நபர்களை தேர்வு செய்வதற்கான கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. டிசம்பர்
உலக கோப்பையை வென்ற இந்திய முன்னாள் ஆக்கி வீரர் மைக்கேல் கோன்டா உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார்.
ரூர்கேலா: இந்திய ஆக்கி முன்னாள் வீரர் மைக்கேல் கோன்டா. 1972-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற இந்திய ஆக்கி அணியிலும், 1975-ம் ஆண்டு
இந்தியாவில் கடந்த நவம்பர் மாத இறுதி நிலவரப்படி நாட்டின் நிதிப்பற்றாக்குறை (வருமானத்துக்கும், செலவுக்கும் இடையேயான இடைவெளி) ரூ.10.75 லட்சம் கோடி ஆகும்.
புதுடெல்லி: கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் நாட்டின் தொழில், வர்த்தகம் பெரும் பாதிப்புக்கு உள்ளானது. இதனால் இந்தியாவின் பொருளாதாரம்
பாகிஸ்தானில் இந்து கோவில் இடிக்கப்பட்ட சம்பவத்தில் 30-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
பெஷாவர்: பாகிஸ்தானின் கைபர் பக்துங்வா மாகாணத்துக்கு உட்பட்ட கராக் என்ற பகுதியில் இந்துமத துறவி பரமஹன்ஸ் மகராஜின் சமாதியும், கோவில் ஒன்றும் உள்ளது. இந்துக்களால் மிகவும்
திருச்சி அருகே முதலமைச்சர் பழனிசாமியின் மாற்று வாகனத்தின் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினர்.
திருச்சி: தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருச்சியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், திருச்சி அருகே வாகனேரியில் தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்ற முதலமைச்சரின்
லா லிகா கால்பந்து போட்டியின் லீக் ஆட்டத்தில் அட்லெட்டிகோ மாட்ரிட் அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஜெடாபி அணியை தோற்கடித்தது
மாட்ரிட்: பிரபலமான லா லிகா கால்பந்து தொடர் ஸ்பெயினில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு