சிருங்கேரி அருகே 15 வயது சிறுமியை 30 பேருக்கு விருந்தாக்கிய காதலனையும், அதற்கு உடந்தையாக இருந்த பெண்ணின் சித்தியையும் போலீசார் கைது செய்தனர்.
பெங்களூரு: சிக்கமகளூரு மாவட்டம் சிருங்கேரி அருகே உள்ள ஒரு கிராமத்தில் 15 வயது சிறுமி வசித்து
கன்னிபெராவில் நடந்த பிக் பாஷ் லீக் போட்டியில் சிட்னி தண்டர் அணியை வீழ்த்தி பிரிஸ்பேன் ஹீட் அணி சேலஞ்சர் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
கன்னிபெரா: பிக் பாஷ் லீக் போட்டியின் நாக் அவுட் சுற்று கன்னிபெரா மைதானத்தில் நடைபெற்றது. இதில் சிட்னி
அரியானாவில் அம்பாலா, ரோதக், பானிபட் உள்பட மேலும் 14 மாவட்டங்களில் இணைய சேவையை அரியானா மாநில பா.ஜனதா அரசு நேற்று துண்டித்தது.
சண்டிகார்: குடியரசு தினத்தன்று டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் வன்முறை வெடித்தது. கடந்த 29-ந் தேதி,
ஆப்கானிஸ்தானில் தற்கொலை படை தாக்குதலில் 8 ராணுவ வீரர்கள் பலியானார்கள்.
காபூல்: ஆப்கானிஸ்தானில் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவர தலீபான் பயங்கரவாத அமைப்புக்கும் அந்த நாட்டு அரசுக்கும் இடையே அமைதி பேச்சுவார்த்தை நடந்து வரும் அதே வேளையில் அங்கு பயங்கரவாத
மக்களவையில் இன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்
புதுடெல்லி: கொரோனா வைரஸ் பெருந்தொற்றால், நாடு இதுவரை காணாத நீண்ட ஊரடங்கு, பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டது. தற்போது கொரோனா கட்டுப்படுத்தப்பட்டு, தொழில், வர்த்தக நடவடிக்கைகள்
காஷ்மீரில் பனியால் கட்டப்பட்டு வீட்டை போல உருவாக்கப் பட்டுள்ள உணவகம், சுற்றுலா பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
ஜம்மு: காஷ்மீரில் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான குல்மார்கில் பனியால் கட்டப்பட்டு வீட்டைப் போல உணவகம் திறக்கப்பட்டுள்ளது. நாட்டின் முக்கிய சுற்றுலாத் தலமான
இத்தாலி நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 88 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
ரோம்: சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ்கொரோனா வைரஸ், தற்போது உலகின் 210-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
காஷ்மீரில் பனியால் கட்டப்பட்டு வீட்டை போல உருவாக்கப் பட்டுள்ள உணவகம், சுற்றுலா பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
ஜம்மு: காஷ்மீரில் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான குல்மார்கில் பனியால் கட்டப்பட்டு வீட்டைப் போல உணவகம் திறக்கப்பட்டுள்ளது. நாட்டின் முக்கிய சுற்றுலாத் தலமான
மகாராஷ்டிரா மற்றும் ஒடிசாவில் நடந்த சாலை விபத்துகளில் 12 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் சதாரா மாவட்டம் காரத் அருகே சாலை விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 8 பேர் காயமடைந்தனர்.