மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி நாட்டிற்கு மிகப்பெரிய ஆபத்து என மத்திய இணை அமைச்சர் ஆனந்த் சுக்லா கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.
மம்தா பானர்ஜி, ஆனந்த் சுக்லா
மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி நாட்டிற்கு மிகப்பெரிய ஆபத்து
விவசாயிகள் போராட்டத்தில் ஒரு அங்கமாக இருப்பவர்கள் அல்லது ஆதரவு கொடுப்பர்களுக்கு எதிராக என்.ஐ.ஏ. வழக்குப்பதிவு செய்வதாக விவசாயிகள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி டெல்லி மாநில எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி
நேற்றும் இன்றும் 2,24,301 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதில் 447 பேருக்கு லேசாக பக்கவிளைவு ஏற்பட்டதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் அவசரகால பயன்பாட்டிற்கு கோவிஷீல்டு, கோவேக்சின் கொரோனா தடுப்பூசிகளை பயன்படுத்திக் கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது.
டெல்லி மாநிலத்தில் 4,319 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டதில் 51 பேர் பாதிக்கப்பட்டதாகவும், ஒருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். Source link
மத்திய பிரதேசத்தில் 13 வயது சிறுமியை 9 பேர் கொண்ட கும்பல் கடத்தி கற்பழித்தது. இந்த சம்பவத்தில் 7 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகிறார்கள்.
போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான
குடியரசு தின விழா நடைபெறும்போது டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்துவதற்காக பஞ்சாப் மாநிலத்தில் இருந்து விவசாயிகள் டிராக்டர்களில் புறப்பட்டனர்.
லூதியானா: மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் திட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லைகளை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தி
பிரிட்டனில் வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ள ஜி7 உச்சிமாநாட்டில் பங்கேற்க இந்திய பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி: பிரிட்டனின் கார்ன்வால் நகரில் வரும் ஜூன் மாதம் ஜி7 உச்சிமாநாடு நடைபெறுகிறது. வளர்ந்த பொருளாதாரங்கள் கொண்ட பிரிட்டன், கனடா,
தடுப்பூசி விவகாரத்தில் அரசியல் செய்யவேண்டாம் என்றும், பல்வேறு பரிசோதனைகளுக்கு பிறகே தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாகவும் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
ஐதராபாத்: தெலுங்கானா ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தடுப்பூசி விவகாரத்தில் அரசியல்
பாரத ரத்னா எம்.ஜி.ஆர். பலரது இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
புதுடெல்லி: மறைந்த தமிழக முதல்-அமைச்சர் எம்.ஜி. ஆரின் 104-வது பிறந்தநாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். இதுதொடர்பாக பிரதமர்