எம்எஸ் டோனி மிகவும் பவர்ஃபுல் பேட்ஸ்மேன் என்று இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் கிரேக் சேப்பல் தெரிவித்துள்ளார்.
தற்போது கிரிக்கெட் போட்டிகள் நடைபெறாமல் உள்ளதால் கிரிக்கெட் வீரர்கள், விமர்சகர்கள், வர்ணனையாளர்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் பழைய நினைவுகளை பற்றி பேசி
இரண்டு உலக கோப்பையை இந்தியா வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்த யுவராஜ் சிங்கிற்கு 2014 டி20 உலக கோப்பை இறுதிப் போட்டி மிகவும் மோசமாக அமைந்தது.
இந்திய கிரிக்கெட் அணி 2007-ம் ஆண்டு டி20 உலக கோப்பை, 2011-ம் ஆண்டு
பாகிஸ்தான் சட்ட ஆலோசகர் அனுப்பிய அவதூறு வழக்கு நோட்டீஸில் குறைபாடு உள்ளது, என்னை அவர் அவமானம் செய்ய முயற்சிக்கிறார் என சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இருந்தவர் உமர் அக்மல். மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதால்
நட்சத்திர பேட்ஸ்மேன் பாபர் அசாமை ஒருநாள் அணியின் கேப்டனாக நியமித்துள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் தோல்வி அடைந்ததையொட்டி சர்பராஸ் அகமதுவை கேப்டன் பதவியில் இருந்து நீக்க பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு
ஜூலை 1-ந்தேதி வரை தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், ரசிகர்கள் இல்லாமல் போட்டிகளை நடத்த இங்கிலாந்து திட்டமிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றால் ஐரோப்பிய நாடுகளில் மிகவும் பாதிக்கப்பட்டதில் இங்கிலாந்தும் ஒன்று. இதுவரை ஏறக்குறைய 2 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ள