பிரிஸ்பேன் டெஸ்டில் சிறப்பாக விளையாடி வாஷிங்டன் சுந்தர், இது மிகவும் சிறப்பான நாள், எப்போதும் நினைவில் இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன் சுந்தர்
பிரிஸ்பேன் டெஸ்டில் சிறப்பாக விளையாடி வாஷிங்டன் சுந்தர், இது மிகவும் சிறப்பான நாள், எப்போதும்
முக்கியமான கட்டத்தில் ரோகித் சர்மா சிக்சர் அடிக்க முற்பட்டு ஆட்டம் இழந்ததை முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் விமர்சித்துள்ளார்.
பிரிஸ்பேன்: பிரிஸ்பேன் டெஸ்டில் இந்திய அணி தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா 24 பந்தில் 6 பவுண்டரியுடன்,
கடந்த 44 நாட்களில் அவரது வாழ்க்கை திசையே மாறிவிட்டது என தமிழக வீரர் நடராஜனை முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா பாராட்டி உள்ளார்.
புதுடெல்லி: ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் தமிழக வேகப்பந்து வீரர் டி.நடராஜன் 20 ஓவர், ஒருநாள் போட்டி மற்றும்
சையத் முஷ்டாக் அலி டிராபி டி20-யில் மும்பை அணியை 94 ரன்னில் சுருட்டி புதுச்சேரி அபார வெற்றி பெற்றது.
சையத் முஷ்டாக் அலி டிராபி டி20-யில் இன்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் மும்பை – புதுச்சேரி அணிகள் மோதின. டாஸ்
ஜெயங்கொண்டத்தில் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜெயங்கொண்டம்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் திருச்சி – சிதம்பரம் சாலையில் அரசு மேல்நிலைப்பள்ளி முன்பு வேகத்தடைக்கு அருகே ஒரு சிறிய பள்ளம் இருந்தது. தற்போது பெய்து வரும் தொடர்
இந்திய அணிக்கு எதிராக பிரிஸ்பேனில் நடந்து வரும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா அணி விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்துள்ளது.
பிரிஸ்பேன்: இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி
டி நடராஜன் தன்னுடைய பொறுமை மற்றும் திடமான தன்மையை வெளிப்படுத்தினார் என்று ரோகித் சர்மா பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்தியாவைச்